


𓆩💜𓆪 Welcome to YADHU NANDHINI NARRATIVES 𓆩💜𓆪
இது ஒரு கதை உலகம்… 💜உணர்ச்சிகளால் நிரம்பிய கதைகள், மனதை தொடும் நிகழ்வுகள், வாழ்க்கையை பிரதிபலிக்கும் அனுபவங்கள்—all in one place.😍
💜LATEST STORIES 💜
பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க என இளம் வயதுத் தீரன் தேன்மொழியின் வரவிற்காகக் காத்திருந்தான்… தேன்மொழி வயதிற்கு வந்ததில் […]
அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது… வானம் புதுப் பெண்ணின் முகம் போலத் தெளிவாகக் காட்சி அளித்தது… காலைத் தென்றல் பூமியை மென்மையாக வருடிச் சென்றது… அவிநாசியின் […]
சில வருடங்கள் கழித்து…. தேனி… உத்தம பாளையம்… நேரம் நள்ளிரவைத் தாண்டியது….. பதுங்கிப் பதுங்கி சில உருவங்கள் இருட்டான சமையல் அறைக்குள் நுழைந்து, சத்தம் போடாமல் பிரிட்ஜைத் […]
அப்படி அவள் அதிர்ந்து நிற்கக் காரணம்…??? அவள் மொத்த குடும்பமும்… அவளுக்காக…. வீரபாண்டியன்… சுந்தர பாண்டியன்… மாறன்…. சகுந்தலா… வேதவள்ளி… கவிதா…. அவர்களோடு சிவகாமியும் இருந்தார்…… ஒரு […]
“போடி லூசு…. தாத்தா எங்க உன்னை கல்யாணம் பண்ண சொன்னார்…. நிரஞ்சனுக்கு தான் உன்னை முடிக்குறதா இருந்தது…. நான் தான் குறுக்க புகுந்து…. உங்க அக்கா லவ் […]
💜 ONGOING STORIES 💜
பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க என இளம் வயதுத் தீரன் தேன்மொழியின் வரவிற்காகக் காத்திருந்தான்… தேன்மொழி வயதிற்கு வந்ததில் […]
அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது… வானம் புதுப் பெண்ணின் முகம் போலத் தெளிவாகக் காட்சி அளித்தது… காலைத் தென்றல் பூமியை மென்மையாக வருடிச் சென்றது… அவிநாசியின் […]
பஞ்சு மேகத் திரையினை நீக்கிய பால் நிலா, கள்ளமாய் கன்னிப் பெண்ணின் அறையை எட்டிப் பார்த்தது… அங்கு பால் வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்தாள் வெள்ளிப் பதுமை… இதுநாள் […]
13 இன்று: வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற தேன்மொழியின் மனம் ஏனோ எதிலும் நாட்டம் கொள்ளவில்லை… அவள் அறைக்குள் வந்த தீரன் ஒரு பக்கம்… அவள் […]
“நீதான் வேணும்” என்று தீரன் சொன்னதும்… “என்னது நானா..??” என விதிர்த்துப் போனாள் தேன்மொழி; தன் மார்பை இரு கரங்களால் பொத்திப் பிடித்துக்கொண்டு அவள் பயந்து பின்வாங்கினாள். […]
ஏய் நில்லுடி… உன்னை தான் கூப்பிடக் கூப்பிட நிக்காமல் போற… உனக்கு என்ன அவ்ளோ திமிரா என தன் எதிரே வந்து தீரனை ஏரெடுத்து பார்த்தவள்… சுற்றி […]
காரிருள் கவ்வியே மேகத்தினை சிறைபிடிக்கவே வந்தான் சூர்யதேவன்… கீச்… கீச்… என்ற குருவியின் சத்தத்தில் மெல்லக் கண் மலர்ந்தாள் தேன்மொழி… அவள் செவ்வரளி கண்களின் ஓரம் காய்ந்த […]
“அடி என் சிலுப்பி, நல்லா தளதளன்னு வளர்ந்த தக்காளிப் பழம் போல நிக்கிறியேடி…” என தன் அறையில் நின்ற தீரனைப் கண்டு தேன்மொழிக்கு பயத்தில் மொழியே மறந்தன. […]
டமால் டுமீல் என வேட்டு சத்தம் காதை கிழிக்க, என்ன ஏது என்று வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகத் திரண்டனர்… பச்சை பசேல் என்று வளர்ந்து நின்ற […]
🔥 அசுரனின் அழல் பாவை 🔥 — “இந்த அழகு எனக்கு சாபம்…” பெற்றோர் துரோகம் செய்தனர்… உற்றோர் நம்ப மறுத்தனர்… காதலித்தவன் ஏமாற்றி விட்டான்… கட்டிய […]
